வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படாது - மத்திய மந்திரி உறுதி

வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படாது என மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கரத் கூறியுள்ளார்.
வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படாது - மத்திய மந்திரி உறுதி
Published on

சிம்லா, ஆக.25-

மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கரத் இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவுக்கு சென்றார்.

அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''நாட்டில் எந்த பொதுத்துறை வங்கியும் தனியார்மயம் ஆக்கப்படாது. அதுபோன்ற செயல்திட்டம் எதுவும் இல்லை'' என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com