மத்திய அரசுக்கு 50 கோடி கோவேக்சின் தடுப்பூசிகள் வழங்கப்படும்: பாரத் பயோடெக்

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) நேற்று ஏற்பாடு செய்த காணொலி வாயிலான கூட்டத்தில், கோவேக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எல்லா பேசினார்.
மத்திய அரசுக்கு 50 கோடி கோவேக்சின் தடுப்பூசிகள் வழங்கப்படும்: பாரத் பயோடெக்
Published on

அப்போது அவர், மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு 50 கோடிக்கும் அதிகமான கோவேக்சின் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com