புதுச்சேரி,.பாரதியாரின் 140வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் (11ந்தேதி) கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி சட்டசபை முன்பு அமைக்கப்பட்டு இருந்த அவரது சிலைக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.