கொரோனா செய்திகளை ஒளிபரப்ப தடை கோரும் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

செய்தி சரியாக இருந்தால் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது கொரோனா செய்திகளை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் கோரும் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா செய்திகளை ஒளிபரப்ப தடை கோரும் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி
Published on

புதுடெல்லி

நாட்டில் கோவிட் -19 நெருக்கடி தொடர்பான செய்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப "கட்டுப்பாடுகள்" கோரி ஒரு மனுவை தில்லி உயர் நீதிமன்றம் திங்களன்று தள்ளுபடி செய்தபோது, அவர்கள் வெளியிடும் தகவல்கள் இருக்கும் வரை ஊடகங்களுக்கு எந்தவிதமான தடைகளும் இருக்க முடியாது என்று கூறினார்.

கொரோனா தொற்று இரண்டாவது அலையில் செய்தி சேனல்கள் "மிகவும் எதிர்மறையான" காட்சிகள் மற்றும் செய்திகளி ஒளிபரப்புகின்றன். இது மக்களிடையே "வாழ்க்கையை பாதுகாப்பற்ற உணர்வை" ஏற்படுத்துகிறது. எனவே கொரோனா பாதிப்பு தொடர்பான செய்திகளி ஒளிபரப்ப விதிக்க கோரி டெல்லி ஐக்கோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி என் படேல் மற்றும் நீதிபதி ஜாஸ்மீத் சிங் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கு விளம்பரத்திற்காக தொடரப்பட்டது.செய்தி சரியாக இருந்தால் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது கொரோனாசெய்திகளை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் கோரும் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com