மத்திய பிரதேசத்தில் லாரி மீது கார் மோதல்: 5 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் லாரி மீது கார் மோதிய சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் லாரி மீது கார் மோதல்: 5 பேர் பலி
Published on

சியோனி,

மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பந்தோல் பகுதியில் கார் ஒன்று லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com