அரசியல் ரீதியாக ராஜீவ் காந்தி முதிர்ச்சியற்றவராக இருந்தார் அமெரிக்க புலனாய்வுதுறை அறிக்கை

இந்திரா காந்தியின் படுகொலைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சி.ஐ.ஏ அவரது மகன் ராஜீவ் காந்தி கட்சியையோ அல்லது பொதுமக்களையோ அவர் ஈர்க்கவில்லை "அரசியல் ரீதியாக அவர் முதிர்ச்சியற்றவர் என குறிப்பிட்டு இருந்தது.
அரசியல் ரீதியாக ராஜீவ் காந்தி முதிர்ச்சியற்றவராக இருந்தார் அமெரிக்க புலனாய்வுதுறை அறிக்கை
Published on

புதுடெல்லி

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை வெளியிட்டு உள்ள ரகசிய அறிக்கையை சுட்டி காட்டி பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டு உள்ளது.

1983, ஜனவரி 14 தேதியிட்ட சிஐஏ வெளியிட்ட அறிக்கையில், அபாய சூழ்நிலைகளில் காங்கிரஸ் கட்சி பலவீனமாகிவிடும் என்று குறிப்பிட்டது.

இருப்பினும், 1984 அக்டேபரில் இந்திரா காந்தி படுகெலைக்குப் பின், நிகழ்வுகளின் வரிசை வேறுவிதமாக நிரூபித்தது. சில மாதங்களுக்குள் மீண்டும் மிகப்பெரிய முன்னெப்போதும் இல்லாத அளவு அவர் வெற்றி பெற்றார்.

தகவல் உரிமை சட்டத்தின் இந்தியாவைப் பேலவே, சி.ஐ.ஏ. 1980 களின் மத்தியில் இந்தியாவின் அறிக்கையின் திருத்தப்பட்ட பிரதி ஒன்றை வெளியிட்டது. இலக்குகள் மற்றும் சவால்கள் தகவல் சுதந்திரச் சட்டத்தின் கீழ் வெளியிட்டது.

30 க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட இந்த ஆவணம் 1980 களின் நடுப்பகுதியில் இந்தியாவின் எதிர்காலத்தை பற்றி விவாதித்தது.மேலும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை குறிப்பிட்டு உள்ளது.

"இந்திரா (திடீரென்று மரணமடைந்தபேது), ராஜீவ் காந்தி, ஜனாதிபதி ஜெயில் சிங்கேடு நெருக்கமாக பணிபுரிந்தார், அவர் ஒரு வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயில் சிங்கும் முக்கிய நபர்களில் ஒருவர். அவருடைய அரசியல் முதிர்ச்சியின் காரணமாகவும், இன்னும் அவருடைய சிறிய வயது காரணமாகவும், இப்பதவிக்கு உயர்த்தப்படுவதற்கான அவரது வாய்ப்புகள் நிச்சயமற்றவையாக இருந்தது. என குறிப்பிட்டு உள்ளது.

" கருத்தில் கெள்ளக்கூடிய கட்சி பிரிவு தலைவர்கள் மற்ற வேட்பாளர்களாக இருந்தனர். அவர்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், வெளிவிவகார அமைச்சர் பி.வி. நரசிம்ம ராவ், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, தெழில் துறை அமைச்சர் நரேன் தத் திவாரி,ஆவார்கள். என கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com