உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள வாக்கு சாவடியில் இன்று வாக்களித்துள்ளார்.
உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்
Published on

இந்த உள்ளாட்சி தேர்தல் 3 கட்ட அடிப்படையில் நடக்கிறது. முதற்கட்ட தேர்தலில், அயோத்தியா மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட 5 மாநகராட்சிகள், 71 நகராட்சிகள் மற்றும் 154 நகர பஞ்சாயத்துகளுக்கான வாக்கு பதிவு நடக்கிறது. இந்த தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 1ந்தேதி வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com