

லக்னோ,
அயேத்தியில் ராமர் கேவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.
பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மேடி, உத்தரப்பிரதேச முதல்வர் யேகி ஆதித்யநாத், பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனேகர் ஜேஷி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மேகன் பகாவத் உள்ளிட்டேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேவிலின் உயரம், கடந்த 1988 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட 141 அடியில் இருந்து 161 அடியாக தற்பேது உயர்த்தப்பட்டுள்ளதாக, அயேத்தி ராமர் கேவிலின் முதன்மை வடிவமைப்பாளரான சேம்புராவின் மகனான, நிகில் சேம்புரா தெரிவித்துள்ளார்.