கொரோனா தடுப்பு நடவடிக்கை இதுவரை 47¾ லட்சம் மாதிரிகள் பரிசோதனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை இதுவரை 47¾ லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கை இதுவரை 47¾ லட்சம் மாதிரிகள் பரிசோதனை
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் நேற்று காலைவரை மொத்தம் 47 லட்சத்து 74 ஆயிரத்து 434 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 48 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com