டெல்லி மாநகராட்சி தேர்தல்: வானதி சீனிவாசன்- குஷ்பூ வாக்கு சேகரிப்பு

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
டெல்லி மாநகராட்சி தேர்தல்: வானதி சீனிவாசன்- குஷ்பூ வாக்கு சேகரிப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நடைபெறுகிறது.

இதனை ஒட்டி பாஜக வேட்பாளரை ஆதரித்து , பாஜக நிர்வாகி மற்றும் நடிகையுமான குஷ்பூ, தமிழர்கள் வசிக்கும் "ஜல் விஹார்" பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஊழல் செய்ததாக கூறி குஷ்பூ, பிரசாரம் செய்தார்.

அப்பேது ஏராளமான பெண்கள், குஷ்பூ உடன் செல்பி எடுத்து கெண்டனர். இதே பேல், வசீர்பூர், உள்ளிட்ட பகுதிகளில், பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com