நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது.
நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
Published on

புதுடெல்லி,

நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 6.08 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் லேசாக அதிர்ந்தன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com