எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் சி.பி.ஐ. விசாரிக்க இடைக்கால தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்தது.
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் சி.பி.ஐ. விசாரிக்க இடைக்கால தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

சாலைப்பணிகள் தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமிக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com