மேற்கு வங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு
Published on

புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தொகுதியில் உள்ள 200-வது எண் வாக்குச்சாவடியில் நாளை ( மே 22) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மே 19 ஆம் தேதி நடந்த தேர்தல் செல்லாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com