திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர் என்.கே. சிங் 15வது நிதி ஆணையத்தின் தலைவராக நியமனம்

திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர் என்.கே. சிங் 15வது நிதி ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர் என்.கே. சிங் 15வது நிதி ஆணையத்தின் தலைவராக நியமனம்
Published on

இதேபோன்று நிதியாணையத்தின் மற்ற உறுப்பினர்களாக சக்திகாந்த தாஸ், அனூப் சிங், அசோக் லஹிரி மற்றும் ரமேஷ் சந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com