வட மாநிலங்களில் தசரா விழா கோலாகலமாக கொண்டாட்டம்: ராவணன் உருவ பொம்மை எரிப்பு

வடமாநிலங்களில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
வட மாநிலங்களில் தசரா விழா கோலாகலமாக கொண்டாட்டம்: ராவணன் உருவ பொம்மை எரிப்பு
Published on

புதுடெல்லி,

குஜராத், மராட்டியம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முப்பெரும் தேவியை வணங்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா மாதம் நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. குஜராத், மராட்டிய உள்ளிட்ட மாநிலங்களில் 9 நாட்களுக்கு இவ்விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்படுகிறது.

இந்தநிலையில், குஜராத்தில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. தீமை ஒழிந்து நன்மை செழிக்கும் என்பதை குறிக்கும் வகையில் ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com