உத்தரபிரதேசத்தில் பலத்த மழைக்கு 17 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் பெய்த பலத்த மழைக்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் பலத்த மழைக்கு 17 பேர் பலி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் மாநிலம் முழுவதும் மழையாலும், மின்னல் தாக்கியும் ஒரே நாளில் 17 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் அமேதி, பல்ராம்பூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர் பலத்த மழை காரணமாக இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com