முதல்-மந்திரி பதவி கேட்டு சிவசேனா பிடிவாதம்: மராட்டியத்தில் புதிய அரசு அமைவது எப்போது? பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 30-ந்தேதி நடக்கிறது

மராட்டியத்தில் முதல்- மந்திரி பதவி கேட்டு சிவசேனா பிடிவாதமாக இருப்பதால், புதிய அரசு அமைப்பதில் இழுபறி தொடர்கிறது. இந்த நிலையில் வருகிற 30-ந்தேதி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.
முதல்-மந்திரி பதவி கேட்டு சிவசேனா பிடிவாதம்: மராட்டியத்தில் புதிய அரசு அமைவது எப்போது? பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 30-ந்தேதி நடக்கிறது
Published on

மும்பை,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com