புதுடெல்லி, .நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவானது. பிற்பகல் 2.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.