ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது
Published on

ஸ்ரீநகர்

வடக்கு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூன்றாவது தலைவர் ஒருவரை ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.

மொஹ்சின் மன்சூர் சல்ஹியா என அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதி பழைய நகரமான பாராமுல்லாவில் வசிப்பவர் ஆவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com