ஜம்மு-காஷ்மீர்: பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை மீறிதாக்குதல் - இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை மீறி நடத்திய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
ஜம்மு-காஷ்மீர்: பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை மீறிதாக்குதல் - இந்திய ராணுவம் பதிலடி
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று எல்லை மீறி தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி துப்பாகிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தால் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com