

போபால்,
டெல்லியில் இருந்து நம்பிக்கையுடன் மத்தியபிரதேசத்துக்கு வந்து 2 நாட்கள் முகாமிட்டார், சிந்தியா.
ஆனால், அவருக்கு பதவி அளிக்க அர்ஜூன் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை மறைத்து வைத்தார். இதனால், சிந்தியாவுக்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, முதல்-மந்திரி பதவியை அளிக்கவில்லை. மோதிலால் வோராவை முதல்-மந்திரி ஆக்கினார்.
அதுபோல், 29 ஆண்டுகள் கடந்த நிலையில், மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுக்கும் முதல்-மந்திரி பதவி, கடைசி நேரத்தில் கைநழுவிப் போனது.