'அக்னிவீர்' திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு - பெங்களூருவில் வருகிற 1-ந் தேதி நடக்கிறது

‘அக்னிவீர்’ திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு பணி பெங்களூருவில் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
'அக்னிவீர்' திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு - பெங்களூருவில் வருகிற 1-ந் தேதி நடக்கிறது
Published on

பெங்களூரு:

'அக்னிவீர்' திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு (ஜெனரல் டூட்டி) ஆள்சேர்ப்பு பணி வருகிற 1-ந்தேதி பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள நாகசெட்டிஹள்ளியில் நடக்கிறது. அங்குள்ள ராணுவ வினியோக கழக அலுவலக வளாகத்தில் 4-வது நுழைவு வாயில் பகுதியில் நடக்கிறது. அங்கு ராணுவ பெண் போலீஸ் பணிக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதனால் தகுதி வாய்ந்த பெண்கள் மேலே குறிப்பிட்டுள்ள மையத்திற்கு நேரடியாக வர வேண்டும் என்று பெங்களூருவில் உள்ள ராணுவத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com