செப். 25-இல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு

செப்டம்பர் 25 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் சங்கத்தினர் செப்டம்பர் 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ச்செப்டம்பர் 25-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com