புதுடெல்லி,.டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-.அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்நம் நாடு சுதந்திரம் அடைய தங்களது உயிரை தியாகம் செய்த அனைவருக்கும் மனப்பூர்வ நன்றிகொரோனா காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் குழந்தைகளை காண முடியவில்லை. நாட்டின் பல்வேறு இடங்களும் மழை, நிலச்சரிவு ஆகிய காரனங்களால் போர்க்களமாக உள்ளது.