சுய சார்புள்ள ஒருநாடாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை

74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
சுய சார்புள்ள ஒருநாடாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை
Published on

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  • அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
  • நம் நாடு சுதந்திரம் அடைய தங்களது உயிரை தியாகம் செய்த அனைவருக்கும் மனப்பூர்வ நன்றி
  • கொரோனா காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் குழந்தைகளை காண முடியவில்லை.
  • நாட்டின் பல்வேறு இடங்களும் மழை, நிலச்சரிவு ஆகிய காரனங்களால் போர்க்களமாக உள்ளது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com