பிரதமர் மோடி நேருவுக்கு அஞ்சலி

ஆகஸ்ட் 1947-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து 1964-ல் அவர் இறக்கும் வரை இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் நேரு.
டெல்லி,
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், "நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என்று கூறினார்.
ஆகஸ்ட் 1947-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து 1964-ல் அவர் இறக்கும் வரை இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் நேரு.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





