

இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மோடி அரசு, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயாராக இல்லாதது ஏன்? 1. குற்றமுள்ள மனம். 2. நண்பர்களை காப்பாற்றுவதற்காக. 3. நாடாளுமன்ற கூட்டுக்குழு, மாநிலங்களவை எம்.பி. சீட்டை விரும்பாது. 4. மேற்கண்ட மூன்றுமே சரி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.