வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர் தேர்தல்: காஷ்மீரில் முதல் முறையாக 24-ந் தேதி நடைபெறுகிறது

காஷ்மீரில் வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர் தேர்தல் முதல் முறையாக 24-ந் தேதி நடைபெற உள்ளது.
வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர் தேர்தல்: காஷ்மீரில் முதல் முறையாக 24-ந் தேதி நடைபெறுகிறது
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 316 வட்டாரங்களில் வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர் தேர்தல் முதல்முறையாக நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் 24-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சைலேந்திர குமார் கூறினார்.

8,313 பெண் வாக்காளர்கள் உள்பட மொத்தம் 26,629 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 பேர் மட்டும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாக்களிக்க விரும்பினால் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com