சீனாவில் இருந்து திரும்பியவர்கள்: கேரளாவில் 80 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்

கேரளாவில் சீனாவில் இருந்து திரும்பிய 80 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
சீனாவில் இருந்து திரும்பியவர்கள்: கேரளாவில் 80 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்
Published on

திருவனந்தபுரம்,

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவிவருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து கடந்த சில நாட்களில் கேரளா திரும்பியிருந்த 80 பேர் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 7 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com