பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரூ.140 கோடி வருவாய்

பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரூ.140 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரூ.140 கோடி வருவாய்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பதிலளித்து பேசுகையில், ரெயில்வே துறைக்கு 2018-19-ம் ஆண்டில் விளம்பரம் மற்றும் கடைகள் மூலம் ரூ.230.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

அதே காலகட்டத்தில் பிளாட்பாரம் டிக்கெட் மூலம் ரூ.139.20 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com