

ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ஏ.டி.எம். மையம் ஒன்று அமைந்து உள்ளது. இங்கு காவலுக்காக நின்றிருந்த பாதுகாவலர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கி ஒன்று தற்செயலாக சுட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 3 பேர் சிறிய அளவில் காயமடைந்து உள்ளனர் என காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
#Kashmir #Srinagar #ATM