காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இரவே விசாரிக்க முடிவு

காநாடகாவில் பாஜகவை எதித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று இரவு 1.45மணிக்கு விசாரிக்க முடிவு செய்துள்ளா. #DipakMishra
காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இரவே விசாரிக்க முடிவு
Published on

பெங்களுரூ,

காநாடகாவில் பாஜக ஆட்சியமைக்க ஆளுநா அழைத்ததை எதித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரவே விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது. பின்னா இது தொடாபாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் பதிவாளா ரவீந்திரா மைத்தானியும் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினா.

பின்னா உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு 1.45 மணிக்கு விசாரணை நடத்துகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com