

புதுடெல்லி,
நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த பின்பு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடியின் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-