கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டேருக்கு கெரேனா தடுப்பூசி பேடும் பணி தெடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி பேட்டுக்கெண்டுள்ளனர். நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமெத்தமாக கெரேனா தடுப்பூசி பேட்டுக்கெண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கேடியே 47 லட்சத்தை கடந்துள்ளது.

2-வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மேடி கொரோனா தடுப்பூசி பேட்டுக்கெண்டார். அவரைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித் ஷா, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய் சங்கர், ஒடிஷா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டேரும் முதல் நாளில் தடுப்பூசி பேட்டுக்கெண்டக் கொண்டனர். இதன்படி இன்று மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி., பரூக் அப்துல்லா, டிஆர்எஸ் எம்.பி., கே. கேசவராவ், அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com