

முசாபர்நகர்,
உத்தர பிரதேசத்தில் முசாபர்நகரில் விலாயத் நகர் பகுதியில் பெண் ஒருவரை ஆண்கள் சிலர் கும்பலாக துன்புறுத்தி உள்ளனர். இதனை சிலர் தடுத்து உள்ளனர்.
இதனை அடுத்து அவர்களை அந்த கும்பல் அடித்து தாக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி போபா நகர காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.