புதுச்சேரி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
புதுச்சேரி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி
Published on

புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் 4 வது நாள் கூட்டம் தொடங்கியது. புதுச்சேரி சட்டசபை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com