- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புதுப்பொலிவு பெறும் யகைவினை கிராமம்



புதுவைக்கு ஜனாதிபதி வருவதையொட்டி கைவினை கிராமம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
புதுச்சேரி
ஜனாதிபதி திரவுபதி முர்மு திங்கட்கிழமை புதுச்சேரி வருகிறார். மாலை 4 மணிக்கு அவர் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தை பார்வையிடுகிறார். ஜனாதிபதியின் வருகையையொட்டி கைவினை கிராமத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அவர் செல்லும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இரவினை பகலாக்கும் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கைவினை கிராமத்தில் கற்களால் விலங்குகள், பறவைகள் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை வரவேற்கு கைவினை கிராமத்தை தயார் படுத்தும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire