163 பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டை

163 பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டையை அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்.
காரைக்கால்
புதுச்சேரி அரசின் நில அளவை அலுவலகம், பதிவேடுத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிரோன் மூலம் நிலஅளவீடு செய்யப்பட்டது. அளவீடு பணிகள் முடிந்ததை தொடர்ந்து சொத்து அடையாள அட்டை தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது. அது நிறைவு பெற்றதையொட்டி முதல்கட்டமாக, நெடுங்காடு தொகுதியை சேர்ந்த 163 பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டையை வழங்கினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





