- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு



வீராம்பட்டினம் கோவில் திருவிழாவில் போலீஸ்காரர் மனைவியிடம் மர்ம நபர்கள் நகை பறித்தனர்.
அரியாங்குப்பம்
காட்டேரிக்குப்பம் அம்மன் நகரை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 55). இவர் புதுச்சேரி காவல்துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி லோகநாயகி (53). இவர் கடந்த மாதம் வீராம்பட்டினத்தில் நடந்த தேர் திருவிழாவிற்கு வந்தார். அங்கு அன்னதானம் வாங்கி விட்டு திரும்பி பார்த்தபோது தனது கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்டத்தின்போது மர்மநபர்கள் யாரோ தங்கநகையை பறித்தது தெரியவந்தது.
இதுகுறித்து லோகநாயகி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire