துணை தாசில்தாராக பதவி உயர்வு
புதுவையில் 13 வருவாய் ஆய்வாளர்களுக்கு, துணை தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரி வருவாய்துறையில் பணியாற்றி வரும் 13 வருவாய் ஆய்வாளர்களுக்கு, துணை தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந் தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு அவர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணையை வழங்கினார். இதில் சபாநாயகர் செல்வம், மாவட்ட கலெக்டர் வல்லவன், துணை கலெக்டர் வினயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire