- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு



படகில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் நடுகடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர காவல் படையினர் மீட்டனர்.
புதுச்சேரி
புதுச்சேரி வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் சுசித்ரா. இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 5-ந் தேதி கந்தவேலு உள்பட 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இன்று காலை ஆலம்பாறை கடல் பகுதியில் கந்தவேலு சென்ற படகின் என்ஜீன் பழுதானது. இதனால் படகில் சென்ற மீனவர்கள் ஆழ்கடலில் தத்தளித்தனர்.
இது குறித்து படகில் இருந்த மீனவர்கள் புதுச்சேரி இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர காவல்படைக்கு சொந்தமான படகில் வீரர்கள் சென்று நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை படகுடன் மீட்டு தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு பத்திரமாக அழைத்து வந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire