- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பா.ஜ.க. பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்



பா.ஜ.க. பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசாா் கைது செய்தனா்.
அரியாங்குப்பம்
மணவெளி தொகுதி அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக புதுச்சேரி கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்ட பிரமுகர்களை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் சபாநாயகர் செல்வம் உருவப்படம் அச்சிடப்பட்ட 2 டிஜிட்டல் பேனர்களை மர்மநபர்கள் கிழித்தனர்.
இதுகுறித்து அபிஷேகப்பாக்கம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஹேமமாலினி சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த வடிவேலு, கிருஷ்ணமூர்த்தி என்ற திவாகர், பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சந்துரு ஆகியோரிடம் விசாரித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து ஹேமமாலினியை தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் ஹேமமாலினி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து வடிவேலு உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire