ராமேசுவரம் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை

ராமேசுவரம் கோவிலில் கடந்த மாதம் ரூ.1¼ கோடிக்கு உண்டியல் காணிக்கை கிடைத்தது.
ராமேசுவரம் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை
Published on

ராமேசுவரம், 

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் நேற்று திறந்து எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில் உண்டியல் பணம் எண்ணும் பணியானது நடைபெற்றது. இதில் கடந்த ஒரு மாத உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 39 லட்சத்து 22 ஆயிரத்து 935-ம், தங்கம் 216 கிராம் 200 மில்லி கிராமும், வெள்ளி 9 கிலோ 515 கிராமும் இருந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com