பெண்களுக்கு தலா 10 ஆடுகள்: ரூ.235 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

விழுப்புரம், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ரூ.235 கோடியில் புதிதாக மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும், 90 சதவீத மானியத்தில் பெண்களுக்கு தலா 10 ஆடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பெண்களுக்கு தலா 10 ஆடுகள்: ரூ.235 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com