புதுக்கோட்டை.அறந்தாங்கி அருகே கோபாலப்பட்டினத்தில் 750 பவுன் கொள்ளை போன விவகாரத்தில் உறவினர்களே நகையைத் திருடி நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.