25 புதிய 108 அவசர கால ஊர்திகள் வழங்கும் நிகழ்ச்சி - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்

சுகாதாரத்துறையில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். #Ambulance #EdappadiPalanisamy
25 புதிய 108 அவசர கால ஊர்திகள் வழங்கும் நிகழ்ச்சி - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்
Published on

சென்னை

சுகாதாரத்துறையில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். குடும்பநலத்துறை சேவைக்காக 9 புதிய ஜீப் வாகனங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார். புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 25 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் ரூ.4.32 கோடி மதிப்பீட்டில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com