குட்கா கடத்திய 3 பேர் கைது

குட்கா கடத்திய 3 பேர் கைது
குட்கா கடத்திய 3 பேர் கைது
Published on

துடியலூர்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் துடியலூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக திண்டுக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டியை சேர்ந்த சிவன்(வயது 22), பழனியை சேர்ந்த கார்த்திக்ராஜா(21), கோவை ஆனைகட்டி வீரபாண்டியை சேர்ந்த மனோஜ் குமார்(36) ஆகிய 3 பேர் குட்காவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார், 4 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com