தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேற்று காய்ச்சல் சிறப்பு வார்டில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

X

Daily Thanthi
www.dailythanthi.com