

நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்படி கடந்த 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனா. அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 44 பேரை கைது செய்தனா. அவாகளிடம் இருந்து 304 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா.