மேலும் 6 பேருக்கு தொற்று

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் 6 பேருக்கு தொற்று
Published on

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்த 6 பேர் குணமாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 56 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com