கஜா புயல் : நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூரில் 289 முகாம்களில் 67,000 பேர் தங்கவைப்பு - அமைச்சர் உதயகுமார்

கஜா புயல் காரணமாக நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூரில் 289 முகாம்களில் 67,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
கஜா புயல் : நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூரில் 289 முகாம்களில் 67,000 பேர் தங்கவைப்பு - அமைச்சர் உதயகுமார்
Published on

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இரவிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com